கிராமத்தில் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்! இரக்கமின்றி கொல்லப்பட்ட 100 பேர்…

நைஜரில் நாட்டில் உள்ள கிராமத்தில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதோடு அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோ இடையே முத்தரப்பு எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நைஜரின் தில்லாபுரி பிராந்தியத்தில் அதிக அளவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் … Continue reading கிராமத்தில் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்! இரக்கமின்றி கொல்லப்பட்ட 100 பேர்…